![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTkEso2kr9NMXNP0WPjToCl4q8SeX-9BbHVVWLS5m6VJYJ8zBDOnr4nXtHYPk_OvJGUri4KMnq8wciT22ZKObO_EO-SlVeFFB2yCDCwhnElZ3kvLM9_6wH9kKgEJyr2ADvToH2pZnaTobY/s1600/wherearewe.jpg)
வக்கீல் பெரியவரிடம் : நாம் ஒரு கேம் விளையாடலாமா?
பெரியார்: அசதியா இருக்கு. குட்டித் தூக்கம் போடலாம்ன்னு இருக்கேன்.
வக்கீல்: (வாய் சும்மா இருக்குமா?) இது இண்டரஸ்டிங். நான் ஒரு கேள்வி கேப்பேன். அதுக்கு நீங்க பதில் சொல்லிட்டா ரூவாய் 500/ தருவேன். பதில் சொல்லைன்னா நீங்க ரூபாய் 5/- கொடுத்தா போதும். அதே போல் நீங்க கேளுங்க? பதில் சொல்லாட்டி நான் ஐநூறு கொடுப்பேன். பதில் சொல்லிட்டா நீங்க ஐந்து ரூபாய் கொடுத்தா போதும். என்ன சொல்றிக?
பெரியவர்: சரி கேளுங்க.
வக்கீல்: நமக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் எவ்ளோ?
பெரியவர் ஒன்னும் பேசாமல் அஞ்சு ரூபாய் கொடுத்துட்டார்.
நீங்க கேள்வி கேளுங்கன்னார் வக்கீல்.
பெரியார்: மூன்று கால்களுடன் மலை ஏறி நான்கு கால்களுடன் திரும்ப வரும் மிருகம் எது?
வக்கீல் பதில் தெரியாமல் மூச்சு விடாம ஐநூறு கொடுத்தார். அப்புறம் பெரியவருடன் நீங்க பதில் சொல்லுங்க என்றார்.
பெரியவர்: ஐந்து ரூபாய் கொடுத்திட்டு எனக்கும் தெரியாதுன்னார்.