Wednesday, September 25, 2013

பயபுள்ள எப்பிடியெல்லாம் ஜோசிக்குது




ஒரு சின்னப் பொண்ணு சிவன் கோயிலுக்கு போச்சு,, "சாமி எனக்கு ஒரு சைக்கிள் வேணும்னு வேண்டிகிச்சு"
ஆனா 10நாள் ஆகியும் அந்தப் பொண்ணுக்கு சைக்கிள் கிடைக்கல, 11வது நாள் அதே கோயிலுக்கு அந்தப் பொண்ணு வந்துச்சு,, வாசல்ல இருந்த சின்னப் பிள்ளையார் சிலைய யாருக்கும் தெரியாம எடுத்துட்டு உண்டியல்ல ஒரு லெட்டர் ஒன்ன போட்டு போயிடுச்சு.....

அந்த லெட்டர்ல என்ன எழுதிருந்ததுன்னா?

இன்னைக்கு நைட்டுக்குள்ள சைக்கிளோட என் வீட்டுக்கு வந்தீன்னா உன் பையன நான் உன்கிட்ட ஒப்படைக்கிறேன்..... இல்லேன்னா மேட்டர் பினிஷ்...